sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

/

அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


ADDED : டிச 03, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து பாசனத்துக்கும்

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

புன்செய் புளியம்பட்டி, டிச. 2-

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 2300 கன அடி நீர் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, 500 கன அடி நீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை முதல் இதுவும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேபோல அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனம் என அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 97.46அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு, 2,894 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.






      Dinamalar
      Follow us