sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்

/

வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்

வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்

வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : டிச 13, 2024 01:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, டிச. 13-

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதே சமயம் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும், அணையில் இருந்து, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 2,268 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம், 98.90 அடி, நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி.,யாக இருந்தது.

பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us