sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு

/

கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு

கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு

கீழ்பவானி 2ம் போகத்துக்கு நாளை தண்ணீர் திறப்பு


ADDED : ஜன 06, 2024 07:28 AM

Google News

ADDED : ஜன 06, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டை படை மதகுகளில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.இப்பாசன பகுதியில் உள்ள, 1 லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 11,500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நாளை முதல் மே, 1ம் தேதி காலை வரை திறப்பு, நிறுத்தம் முறையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம், 816 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2,317 கன அடியாக நேற்று உயர்ந்தது.






      Dinamalar
      Follow us