sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

/

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி


ADDED : அக் 25, 2024 12:57 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.பி., அலுவலக

வளாகத்தில் இன்று

ஆயுத கண்காட்சி

ஈரோடு, அக். 25-

தமிழக அரசு உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், ஆயுத கண்காட்சி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று காலை, ௧௦:௦௦ மணி முதல், மாலை, ௬:௦௦ மணி வரை நடக்கிறது.

இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை துப்பாக்கிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்.






      Dinamalar
      Follow us