தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சி


ADDED : அக் 25, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.பி., அலுவலக

வளாகத்தில் இன்று

ஆயுத கண்காட்சி

ஈரோடு, அக். 25-

தமிழக அரசு உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், ஆயுத கண்காட்சி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று காலை, ௧௦:௦௦ மணி முதல், மாலை, ௬:௦௦ மணி வரை நடக்கிறது.

இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை துப்பாக்கிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us