sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு

/

த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு

த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு

த.மு.எ.க.ச., சார்பில் வரவேற்பு


ADDED : ஜன 01, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 1-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில், புத்தகங்களுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். கலைக்கோவனின் மருளாடி குறித்து பேராசிரியர் கலைவாணி அறிமுக உரையாற்றினார். கதை சொல்லி சரிதா ஜோவின், 'சாணி வண்டும், பட்டாம்பூச்சியும்' குறித்து இயற்கை மருத்துவர் வினிஷா, எழுத்தாளர் சர்மிளாவின் துணிச்சல்காரி குறித்து எழுத்தாளர் விஜி ரவி, கவிஞர் முத்துகண்ணனின் நாச்சாள் குறித்து மாவட்ட பொருளாளர் கணேசன், இளம் எழுத்தாளர் இளநிலாவின், கயலும் நண்பர்களும் குறித்து மாவட்ட தலைவர் சங்கரன் அறிமுக உரையாற்றினர். நிகழ்ச்சியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு, ஆசிரியர்கள் ஏற்புரையாற்றினர். கவிஞர் வெற்றிவேல் கவிதை வாசித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றோர், புத்தகங்களுடன், 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us