sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

425 பேருக்கு நலத்திட்ட உதவி

/

425 பேருக்கு நலத்திட்ட உதவி

425 பேருக்கு நலத்திட்ட உதவி

425 பேருக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஆக 25, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிக-ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, வீரசோழபுரம் யானைமேல் அழகிய அம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

வருவாய்த்துறை சார்பில், 79 பயனாளிகளுக்கு, 41.17 லட்சம் ரூபாய் மதிப்பில் (நத்தம்) இலவச வீட்டுமனை பட்டா; 29 பய-னாளிகளுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் (ஆதிதிராவிடர் நத்தம்) இலவச வீட்டுமனைப் பட்டா; 153 பயனாளிகளுக்கு (ஆதி திராவிடர் நத்தம்) இ-பட்டா; நத்தம் துாய சிட்டா, 66 பேருக்கு; 16 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை; ஊரக வளர்ச்-சித்துறை சார்பில், தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கலைஞர் கனவு இல்லத் திட்ட ஆணைகளை, 65 பயனாளிக-ளுக்கும் வழங்கினார். மொத்தம், 425 பயனாளிகளுக்கு, 3.19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வெள்ளக்கோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன், காங்கேயம் தாசில்தார் மோகனன், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us