sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்

/

கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்

கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்

கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்


ADDED : மே 31, 2025 06:25 AM

Google News

ADDED : மே 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளன தலைவர் ராஜேந்திரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 சதவீதம் கூலி உயர்வு, 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, கைத்தறித்துறை அமைச்சர் நிதிநிலை கூட்டத்தொடரில் அறிவித்தார்.

ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடவில்லை. அரசாணை வழங்கி ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதையும் அமல்படுத்த நெசவாளர்கள் சார்பில் வலியுறுத்தி கேட்கிறோம். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us