sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை

/

கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை

கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை

கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை


ADDED : ஜூன் 18, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், வெள்ளகோவில் அருகே ஒத்தக்கடையை சேர்ந்தவர் வாசுகி, 40; இவருக்கு, 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் உள்ளனர். கணவர் ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் வட்டிக்கு பணம் கொடுத்திருந்தார். தற்போது மகன் கல்வி செலவுக்கு தேவைப்பட்டதால் கேட்டுள்ளார். ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us