sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : ஆக 28, 2024 07:25 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி, 51; இவரின் மனைவி அமுதா, 49; தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் மைதிலி வீட்டில் இரண்டு மாதமாக தம்பதியர் தங்கி இருந்தனர். மைதிலி பிரசவத்துக்கு கணவனுக்கு தெரியாமல், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து குப்புசாமி கேட்டதால், வீட்டில் இருந்து அமுதா மாயமாகி விட்டார். குப்புசாமி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us