ADDED : ஆக 28, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி, 51; இவரின் மனைவி அமுதா, 49; தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் மைதிலி வீட்டில் இரண்டு மாதமாக தம்பதியர் தங்கி இருந்தனர். மைதிலி பிரசவத்துக்கு கணவனுக்கு தெரியாமல், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து குப்புசாமி கேட்டதால், வீட்டில் இருந்து அமுதா மாயமாகி விட்டார். குப்புசாமி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.