sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : செப் 25, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி மாயம்: கணவன் புகார்

ஈரோடு, செப். 25-

மொடக்குறிச்சி, 60 வேலாம்பாளையம், ஆலாங்காட்டுவலசை சேர்ந்த கார்த்தி மனைவி அந்தோணியம்மாள், 33; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அந்தோணியம்மாள் இரண்டு ஆண்டுகளாக மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அடிக்கடி தன் சொந்த ஊரான ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் அவர் மாயமாகி விட்டார். கார்த்தி புகாரின்படி அறச்சலுார் போலீசார், தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us