sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி மாயம் கணவன் புகார்

/

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : அக் 30, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, மாணிக்கம்பாளையம் மகாகவி பாரதியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் மனைவி சண்முக பிரியா, 37. மகன், மகளுடன் வசித்தனர். சண்முகம் அதிகளவில் கடன் வாங்கினார். இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 27 காலையில் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

யாரிடமும் பேசாமல் இருந்த சண்முக பிரியா, திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. மனைவியை காணவில்லை என, சண்முகம் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us