ADDED : ஜூலை 04, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
பவானி:ஈரோடு
தயிர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 43; விவசாயியான இவரின்
மனைவி கவிப்பிரியா, 29; தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது.
குக்கரை பழுது பார்த்து விட்டு வருவதாக, சித்தோட்டுக்கு நேற்று
முன்தினம் சென்ற கவிப்பிரியா வீடு திரும்பவில்லை. கார்த்திகேயன்
புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
