தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜூலை 15, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி,:கோபி அருகே மனைவி மாயமானதாக, கடத்துார் போலீசில் கணவர் புகாரளித்துள்ளார்.

கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர், மாரிச்சாமி, 35. கூலித்தொழிலாளி; இவருடைய மனைவி நந்தினி, கடந்த, 7ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us