ADDED : ஆக 18, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு சடையம்பாளையம் குருவிகாரன் பாளையத்தை சேர்ந்த குமார் மனைவி திலகவதி, 27; குமார் வெல்டிங் வேலை செய்கிறார்.
துபாயில் பணிபுரிந்த திலகவதி, இரு மாதங்க-ளுக்கு முன் ஊருக்கு வந்தார். இந்நிலையில் தம்-பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம-டைந்த திலகவதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். கணவன் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
