sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா

/

பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா

பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா

பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா


ADDED : பிப் 06, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி, பச்மைலை முருகன் கோவிலுக்கு வரும் கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், 180 படிக்கட்டுகள் வழியாகவும் பக்தர்கள் பயணிக்கின்றனர். நாளுக்கு நாள் பச்சைமலைக்கு செல்லும் பக்தர்களின் அதிகரிப்பால், கோவில் வளாகத்தில், டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வருகை அதிகரித்துள்ளது. மலைப்பாதை வழியாக கோவிலுக்கு, அதிகளவில் கார்களில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அங்கு தாறுமாறாக அடிக்கடி நிறுத்தப்படும் கார்களால், மலையிலும், அதன் பாதையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக விசேஷ நாட்களில், கார்கள் ஆக்கிரமிப்பால் டூவீலர் போன்ற வாகனங்கள் மலைக்கோவிலை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அறநிலையத்துறை நிர்வாகம், மலைப்பாதை வழியாக கார்கள் பயணிப்பதை தடை செய்ய வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us