sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை

/

வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை

வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை

வாடும் மல்லிகை; விவசாயிகள் கவலை


ADDED : மே 03, 2024 06:44 AM

Google News

ADDED : மே 03, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியில், முதன்மை விவசாயமாக நெல் பயிரிடப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக கரும்பு, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகை, ரோஜா, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர் வகைகளும் கணிசமான அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் வெண்டிபாளையம் காவிரி ஆற்றின் கரையோரத்தில், அதிகளவில் மலர் விவசாயம் நடகிறது. சிறு, குறு விவசாயிகள் அதிகம் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேலாக, அதிக வெயில் மற்றும் போதிய நீரின்றி, மல்லிகை மொட்டுகள் கருகி விட்டன. மேலும் செடிகள் காய்ந்து சருகாகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்து இருக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வெயில் கொளுத்தி வருவதால், போதிய நீரின்றி மல்லிகை மொட்டுகள் அனைத்தும் கருகி விட்டன. சாகுபடி செய்த செலவே கிடைக்காத நிலையே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us