sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக்கில் சேலை சிக்கி பெண் பலி

/

பைக்கில் சேலை சிக்கி பெண் பலி

பைக்கில் சேலை சிக்கி பெண் பலி

பைக்கில் சேலை சிக்கி பெண் பலி


ADDED : மார் 17, 2025 04:06 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: திருப்பூர், மண்ணரை, ரோஜா நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி மூக்கம்மாள், 49; நேற்று முன்தினம் மாலை, தங்கை மகன் மதி-னேஷுடன் பைக்கில், பெருந்துறை அருகே சரளை பகுதியில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.

பின்னர் இரவில் ஊருக்கு திரும்பினர். சரளை அருகில் செல்லும்போது, மூக்கம்மாள் சேலை பைக் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்-ததில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us