ADDED : ஜூன் 29, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பெருந்துறை,
பட்டக்காரன்பாளையம், கல்லாகுளம் கோவில் தோட்டத்தை சேர்ந்த ராசா
மனைவி ரத்தினம், 57; கடந்த, 27ம் தேதி காலை வாழை தோட்டத்தில் சருகுகளை
சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
சருகில் இருந்த பாம்பு, ரத்தினம் வலது
காலை கடித்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை
போலீசார் வழக்குப்பதிந்தனர்.
