sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

/

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு

நீதிமன்ற வளாகத்தில் நெஞ்சுவலி; பெண் சாவு


ADDED : அக் 14, 2025 01:58 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் முனிசிபல் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பத்மா, 53; டெய்லர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 2016ல் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த பிரச்னையில் பத்மாவுக்கு தொடர்பு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று காலை வந்தார். வளாகத்துக்கு வெளியே, 11:20 மணியளவில் நின்றிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us