sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வயிற்று வலியால் பெண் விபரீதம்

/

வயிற்று வலியால் பெண் விபரீதம்

வயிற்று வலியால் பெண் விபரீதம்

வயிற்று வலியால் பெண் விபரீதம்


ADDED : செப் 28, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடாச்சலம்-காஞ்சனமாலா மகள் மாதேஸ்வரி, 43; கடந்த, 2013ல் அருணாசலம் என்பவருடன் திருமணம் ஆனது.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, 2021ல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவரை இரண்டாவது திருமணம் செய்து வசித்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தார். வயிற்று வலி பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us