sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தைகளுடன்பெண் மாயம்

/

குழந்தைகளுடன்பெண் மாயம்

குழந்தைகளுடன்பெண் மாயம்

குழந்தைகளுடன்பெண் மாயம்


ADDED : டிச 19, 2024 01:14 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், டிச. 19-

சத்தியமங்கலம் அருகே, குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பன்னுசாமி. இவரது மனைவி நாகவேணி, 25. இவர்களுக்கு சக்கரவர்த்தினி, 5, சந்தன

ரூபினி, 5, என இரு மகள்கள் உள்ளனர். நாகவேணி கடந்த நவ., 19ம் தேதி தனது இரண்டு மகள்களுடன், சத்தியமங்கலம் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காணாமல் போன தனது மகள் மற்றும் பேத்திகள் இருவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகவேணியின் தாய் சிவகாமி சத்தியமங்கலம் போலீசில் புகாரளித்தார்.






      Dinamalar
      Follow us