தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவியிடம் தகராறு தொழிலாளி தற்கொலை

மனைவியிடம் தகராறு தொழிலாளி தற்கொலை

மனைவியிடம் தகராறு தொழிலாளி தற்கொலை


ADDED : ஆக 05, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:ஆசனுாரை அடுத்த குளியாடாவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 30, தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி லலிதாவுடன், கடந்த மாதம், 26ம் தேதி தகராறு செய்துள்ளார்.

இதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us