தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி


ADDED : ஆக 25, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்: திருப்பூர், எஸ்.வி.காலனி சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம் 33; பிரின்டிங் தொழிலாளி. நண்பர்கள் நான்கு பேருடன் கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று மதியம் வந்தார். குளிக்க தடை விதிக்கப்-பட்டிருந்ததால், அணை அருகில் உள்ள அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளித்தனர்.

நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற சண்முக-சுந்தரம் நீரில் மூழ்கினார். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியபோது, குளித்த இடத்தில் இருந்து, ௧௦௦ மீட்டர் தொலைவில் சண்முகசுந்தரம் உடலை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us