sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி

/

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி

வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி


ADDED : ஆக 25, 2025 02:45 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: திருப்பூர், எஸ்.வி.காலனி சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம் 33; பிரின்டிங் தொழிலாளி. நண்பர்கள் நான்கு பேருடன் கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று மதியம் வந்தார். குளிக்க தடை விதிக்கப்-பட்டிருந்ததால், அணை அருகில் உள்ள அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளித்தனர்.

நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற சண்முக-சுந்தரம் நீரில் மூழ்கினார். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியபோது, குளித்த இடத்தில் இருந்து, ௧௦௦ மீட்டர் தொலைவில் சண்முகசுந்தரம் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us