sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி மோதி தொழிலாளி சாவு

/

லாரி மோதி தொழிலாளி சாவு

லாரி மோதி தொழிலாளி சாவு

லாரி மோதி தொழிலாளி சாவு


ADDED : மே 12, 2025 03:20 AM

Google News

ADDED : மே 12, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுசாமி, 70, விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை விஜயமங்கலம்-வாய்ப்பாடி பிரவு அருகே நடந்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி-யதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us