sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

/

மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்


ADDED : டிச 20, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே பெருமாள் மலை, பெரியார் வீதியை சேர்ந்தவர் சீவகன், 34; அதே பகுதியில் ஒரு மில்லில் வாகன உதவியாளராக வேலை செய்தார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் சாணிப்பவுடரை குடித்து சிகிச்சை பெற்றார்.

கடந்த, 17ம் தேதி காலை வேலைக்கு சென்றவர், இரவுப் பணியையும் தொடர்ந்துள்ளார். அன்றிரவு மயங்கி விழுந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us