தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 28, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கேயம்; திருப்பூர் மாவட்டம் முத்துார், வேலாயுதம்பா-ளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், 75; டி.வி.எஸ்.,50 வாகனத்தில் முத்துார்-ஈரோடு சாலையோரத்தில் நேற்று காலை, 7:00 மணிய-ளவில் கொண்டிருந்தார். வெள்ளகோவில், தாரா-புரம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன், 20, ஓட்டி வந்த ஸ்பிளண்டர் பைக், முருகன் மொபட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ள-கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us