ADDED : ஜூன் 06, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
தாளவாடி:தாளவாடிமலை,
ஆசனுார் ராமரனையை சேர்ந்தவர் காளன், 60; நேற்று முன்தினம் இரவு
வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் தொழுவத்தில்
கட்டப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து சத்தமிட்டதால் எழுந்து சென்று
பார்த்தார். அங்கு நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில்
பலியானார். ஆசனுார் போலீசார், தலமலை வனத்துறையினர்
விசாரிக்கின்றனர்.
