தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி


ADDED : நவ 20, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, நகொடுமுடி ஆவுடையார்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி, 60, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் தன் வீட்டின் அருகே, தண்டவாளத்தை தாண்டி

ஆட்டுக்கு இலை, தழைகளை பறிக்கமுற்பட்டார்.

அப்போது அவ்வழியே வந்த, பாலக்காடு-திருச்சி பாசஞ்சர் ரயில் மோதியது. இதில், 15 அடி துாரம் துாக்கி வீசப்பட்ட குழந்தைசாமி சம்பவ இடத்திலேயே

பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us