sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை

/

காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை

காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை

காமதேனு கல்வியியல் கல்லுாரியில் பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை


ADDED : நவ 01, 2024 01:24 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காமதேனு கல்வியியல் கல்லுாரியில்

பென்க்யூ நிறுவனம் சார்பில் பணிமனை

சத்தியமங்கலம், நவ. 1-

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமதேனு கல்வியியல் கல்லுாரியில் கற்றல் கற்பித்தலில் தற்போதுள்ள, புதிய தொழில்நுட்பமான இன்டெரேக்டிவ் போர்டு செயல்முறை பற்றிய ஒருநாள் பணிமனை நடைபெற்றது.

பணிமனையில், கோவை பிளன்டெட் பெடகாஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அகஸ்டஸ் ரிச்சர்டு மற்றும் பென்க்யூ இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் சந்த்லால் ஆகியோர் வல்லுனர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இப் பணிமனையில், 'உளவியலும் தொழில்நுட்பமும்' என்ற தலைப்பில் உளவியலாளர் திவ்யதாரணி பேசினார்.

நெய்நஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் கணினி பொறியாளர் யுவராணி, 'கல்வியில் செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பில் பேசினார். பணிமனையை கல்லுாரி செயலர் அருந்ததி, இணை செயலர் மலர் செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் ராம்பிரபு வரவேற்றார். உதவி பேராசிரியர் ராஜ்குமார் ஒருங்கிணைப்பு செய்தார். பணிமனையில் பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us