sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

/

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு


ADDED : டிச 08, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

பெருந்துறை, டிச. 8-

விஜயமங்கலம், சங்கு நகரை சேர்ந்த நசீர் மகன் முகமது யாசின், 19; அங்குள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த, 5ம் தேதி மாலை பைக்கில் விஜயமங்கலம் சென்றார். அப்போது அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us