sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

/

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்


ADDED : ஜன 15, 2025 12:29 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரியூர் அம்மனுக்கு

மஞ்சள் நீர் உற்சவம்

கோபி, :கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, ௯ம் தேதி நடந்தது.

இதையடுத்து மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கோபியில் தெப்போற்சவம் நடந்தது.

அதன்பின் கோபி ஈஸ்வரன் கோவில் விதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதை தொடர்ந்து கோபி சாரதா மாரியம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் அர்ச்சகர்கள் வேத

மந்திரம் முழங்க, மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us