sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

/

வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

வேலை கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு


ADDED : செப் 07, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ஈரோடு, பெரியசேமூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராஜா மகன் ஹரி, 19; அலுமினிய கதவு, ஜன்னல் சரி செய்யும் வேலை செய்தார். சில நாட்களாக வேலை கிடைக்காததால், குடும்பத்தினரிடம் சரியாக பேசாமல் இருந்தார்.

வீட்டில் தனியாக இருந்தவர் நேற்று முன்தினம் சேலையால் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us