sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

/

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது


ADDED : செப் 07, 2025 12:59 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு, வைராபாளையம், நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ், 20; கூலி தொழிலாளி. ஈரோடு பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி யின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

விசாரித்த போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சந்தோஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்த விற்றதாக, கருங்கல்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us