sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உண்டியலில் திருடிய வாலிபர் கைது

/

உண்டியலில் திருடிய வாலிபர் கைது

உண்டியலில் திருடிய வாலிபர் கைது

உண்டியலில் திருடிய வாலிபர் கைது


ADDED : டிச 03, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை அருகே தகடூரில் முருங்கை அம்மன் கோவில் உள்-ளது. இங்கு சில நாட்களுக்கு முன், கருவறை முன்பிருந்த உண்-டியல் பணம் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட ஆசாமியின் உருவப்படத்தையும் சிசிடிவி கேம-ராவில்

சிக்கியிருந்தது. இந்நிலையில் அதே ஆசாமி, நேற்று மீண்டும் கோவிலுக்கு வந்தார்.

பூசாரி உஷாரடைந்து ஆசாமியை பிடித்தார். பிறகு சென்னிமலை போலீசில்

ஒப்படைத்தனர். விசார-ணையில் அவல்பூந்துறை, சேமூரை சேர்ந்த தேசிங்குராஜா,

23, என்பது தெரிந்தது. கைது செய்த போலீசார், பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி,

பெருந்துறை கிளை சிறையில் அடைத்-தனர்.






      Dinamalar
      Follow us