sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


ADDED : மார் 17, 2025 04:04 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த சென்னியங்கிரி வலசை சேர்ந்தவர் ஜெயமணி, 70; இவரது வீட்டுக்குள் புகுந்த ஆசாமி, மிளகாய் பொடியை கண்ணில் துாவி, ஆறு பவுன் நகையை பறித்து சென்றார். சென்னிமலை போலீசார் களவாணியை தேடி வந்தனர். ஜெயமணி வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு குடியிருந்த முகா-சிப்பிடாரியூர் மணிகண்டன், 4௧, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்-பட்டது. போலீசார் தேடிய நிலையில் கேரளாவுக்கு தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் பெருந்துறை

குற்றப்பிரிவு போலீசார், மூணாறில் பதுங்கியிருந்த மணிகண்-டனை நேற்று கைது செய்தனர். ஆறு பவுன் நகையை மீட்டு, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us