ADDED : ஜூலை 29, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; சேலம்
மாவட்டம் டேனிஷ்பேட்டை, காடையாம்-பட்டி ஊராட்சி ராஜமன்னார் காலனியை
சேர்ந்-தவர் பிரதீப், 20; திருமணமான கூலி தொழிலாளி. பெருந்துறையை சேர்ந்த,
17 வயது இளம்-பெண்ணிடம் பழகி பலாத்காரம் செய்துள்ளார்.
பிறகு பழகுவதை
நிறுத்தி விட்டார். இளம்பெண் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர்
போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து பிரதீப்பை கைது செய்-தனர்.
