ADDED : ஜூலை 29, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு-சென்னிமலை சாலை- மணல்மேடு பகு-தியை சேர்ந்த ஹரி சச்சின், 20; நாமக்கல் பரமத்தி வேலுார் சுள்ளியம்பாளையம் பாரத்ராஜ், 21; சேலம் மோரூர் வெஞ்சிபாளையம் வரப்பன்காடு சரவணகுமார், 26; மூவரும் நேற்று மணல்மேடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர்.
சூரம்பட்டி போலீசார் மூவரி-டமும் சோதனை செய்ததில், 307 வலி நிவாரணி மாத்திரை, கால் கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
