sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக்குகள் மோதி வாலிபர் பலி

/

பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி


ADDED : மே 29, 2025 01:39 AM

Google News

ADDED : மே 29, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு வள்ளிபுரத்தான் பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் சந்திரசேகர், 31. இவர் மனைவி சவுமியா, 27. இவர்கள் மகன் சர்வேஸ், 6. ஈரோடு சூரம்பட்டியில் நடக்கும் கிரகபிரவேசத்தில் பங்கேற்க, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் மகன் சர்வேசுடன் நேற்று காலை, 6:30 மணியளவில் சென்றார். பின்னால் சவுமியா ஸ்கூட்டியில் சென்றார். ஈரோடு திண்டல் ரிங்ரோடு வள்ளிபுரத்தான் பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிரே வந்த கே.டி.எம், பைக் சந்திரசேகர் வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கின் முன்புறம் அமர்ந்து இருந்த, சர்வேஸ் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

பைக் மோதியதில் சந்திரசேகர் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்திர

சேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கே.டி.எம். பைக்கில் வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us