ADDED : ஜூலை 14, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன் நவீன், 27; சூரம்-பட்டி நால்ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி பைக்கில், நேற்று முன் தினம் இரவு சென்றார்.
சூரம்பட்டி ஆர்ச் பகுதியை கடந்தபோது நிலை
தடுமாறி விழுந்தார்.
யில் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.