sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோவில் வாலிபருக்கு சிறை

/

போக்சோவில் வாலிபருக்கு சிறை

போக்சோவில் வாலிபருக்கு சிறை

போக்சோவில் வாலிபருக்கு சிறை


ADDED : அக் 19, 2025 02:26 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சின்னியம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 34, கூலி தொழிலாளி. திருமணமாகி குழந்தை உள்ளது.

ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோக்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us