sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை

/

'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை

'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை

'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை


ADDED : ஏப் 20, 2025 02:27 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்;தாராபுரம் அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற மில் தொழிலாளி, கடனை கட்டமுடியாததால் தற்கொலை செய்து கொண்டாம்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, மில் கூலி தொழிலாளி ஸ்ரீதர், 25; ஆன்லைன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை சரிவர திருப்பி செலுத்த இயலாததால், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us