/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை
/
'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை
ADDED : ஏப் 20, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்;தாராபுரம் அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற மில் தொழிலாளி, கடனை கட்டமுடியாததால் தற்கொலை செய்து கொண்டாம்.
தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த, மில் கூலி தொழிலாளி ஸ்ரீதர், 25; ஆன்லைன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை சரிவர திருப்பி செலுத்த இயலாததால், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

