sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்

/

ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்

ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்

ஏரி மண் கடத்தல் ஜெ.சி.பி., பறிமுதல்


ADDED : செப் 13, 2024 07:51 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே ஏரி மண் கடத்திய ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா நன்னாவரம் கிராம ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஏரி மண் கடத்திய ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர்கள் தப்பியோடி தலைமறைவாயினர்.

போலீசார் ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us