sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

/

அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை


ADDED : ஆக 10, 2024 06:44 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரிசி கடை கதவை உடைத்து 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ேஷக் கனி. இவர், கடைவீதியில் கடந்த 20 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த போது கடையின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us