sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

/

ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

ஏரி மண் கடத்திய 2 பேர் கைது

ஏரி மண் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே ஏரி மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த செரத்தனுார் ஏரியில் கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்து, திருவெண்ணைநல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் சுதர்சனன், 38; ஜே.சி.பி., டிரைவர் பாச்சாப்பாளையம் வைத்தியலிங்கம் மகன் அய்யனார், 19; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us