sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 பைக் திருட்டு: போலீசில் புகார்

/

2 பைக் திருட்டு: போலீசில் புகார்

2 பைக் திருட்டு: போலீசில் புகார்

2 பைக் திருட்டு: போலீசில் புகார்


ADDED : ஆக 20, 2024 05:41 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு பைக்குகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 39; இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதே போல் நல்லாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் 51, இவர் தனக்கு சொந்தமான பைக்கை தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு துாங்கியுள்ளார். காலையில் பார்த்த போது அவரது பைக்கை மர்ம திருடி சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us