sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற 2 பேர் கைது

/

சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது


ADDED : மார் 28, 2024 11:20 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார், 43; பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி, 60; ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us