sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

3 பஸ்கள், 1 லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் காயம்

/

3 பஸ்கள், 1 லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் காயம்

3 பஸ்கள், 1 லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் காயம்

3 பஸ்கள், 1 லாரி அடுத்தடுத்து மோதி விபத்து: 2 பேர் காயம்


ADDED : செப் 02, 2024 09:25 PM

Google News

ADDED : செப் 02, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ், தனியார் பஸ் மீது மோதியது.

அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ், தனியார் சொகுசு பஸ் மீது மோதியது. அதன் பின்னால் சென்ற மினி லாரி அரசு விரைவு பஸ் மீது மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், பஸ்சில் பயணம் செய்த அரியலுார் மாவட்டம், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன், 38; துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 42; ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us