sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேட்டையாட வந்த 3 பேர் ஏர்கன் துப்பாக்கியுடன் கைது

/

வேட்டையாட வந்த 3 பேர் ஏர்கன் துப்பாக்கியுடன் கைது

வேட்டையாட வந்த 3 பேர் ஏர்கன் துப்பாக்கியுடன் கைது

வேட்டையாட வந்த 3 பேர் ஏர்கன் துப்பாக்கியுடன் கைது


ADDED : ஆக 18, 2024 04:15 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு, : வனவிலங்குகளை வேட்டையாட ஏர்கன் துப்பாக்கியுடன் காரில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று காலை பொருவலுார் மோடாங்கல் மலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில்,காருடன் நின்ற மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த பிச்சை சவுரி மகன் ஆல்பர்ட்,35; மூங்கில்துறைப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் கோவிந்தசாமி மகன் மேகநாதன்,25; தேவி நகர் முத்தமிழன்,25; என்பதும், மூவரும் வன விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட ஏர்கன் துப்பாக்கியுடன் வந்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கி மற்றும் மாருதி ஸ்விப்ட் டிசையர் காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us