sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு மோதல் 4 பேர் கைது

/

இரு தரப்பு மோதல் 4 பேர் கைது

இரு தரப்பு மோதல் 4 பேர் கைது

இரு தரப்பு மோதல் 4 பேர் கைது


ADDED : மே 10, 2024 01:43 AM

Google News

ADDED : மே 10, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம் அடுத்த அத்தியூரைச் சேர்ந்தவர் மாரி, 42; இவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில் வாங்கச் சென்றார். டாஸ்மாக் கடையின் அருகே மாரிக்கும், இளையாங்கண்ணியைச் சேர்ந்த பிரவீன் ஏசுதாஸ், பிரிட்டோ ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது, பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து அந்தோணிசாமி மகன் பிரிட்டோ, 22; கானாங்காடு பிரான்சிஸ் மகன் சேது, 19; மற்றும் அத்தியூரைச் சேர்ந்த கண்ணன் மகன்கள் ரமேஷ், 25; விஜய், 28; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us