sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது 

/

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது 

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது 

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது 


ADDED : ஆக 27, 2024 05:02 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வெவ்வேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த மோதிலால்காந்தி,35; குமரவேல்,36; எஸ்.ஒகையூரை சேர்ந்த ஆறுமுகம்,46; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள், ரூ.480 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், விற்பனைக்காக மதுபாட்டில்களை எடுத்து சென்ற தென்கீரனுாரை சேர்ந்த கோவிந்தன்,57; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

இவரிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us